Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பவானி காசி விஸ்வநாதர் கோவிலில் 1,008 ... சபரிமலையில் அமைதியான சூழ்நிலை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பெருவழிப்பாதையில் யானை கூட்டம் : பக்தர்கள் பயணத்துக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2018
03:12

சபரிமலை: சபரிமலை பெருவழிப்பாதையில் யானைகள் நடமாடுவதால், பக்தர்கள் மாலை நேரத்திற்கு பின் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, பெருவழிப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்கள், எருமேலியில் இருந்து அழுதை, கரிமலை, பெரியானைவட்டம் வழியாக பம்பை வருவர். அங்கிருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானம் அடைவர். பெருவழிப்பாதை முழுக்க முழுக்க காட்டுப்பாதை. மகரவிளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் இந்த பாதையில் வருவர். தற்போது மண்டல காலத்திலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கரிமலை மற்றும் வலியான வட்டத்தில் காட்டு யானைகள் நடமாடுகின்றன.

இதனால், கரிமலையில் மாலைக்கு பின் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அழுதையில் மதியம், 1:00 மணிக்குள் வரும் பக்தர்கள் மட்டுமே, தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன் பின் வரும் பக்தர்கள் அழுதையில் தங்கி, அடுத்த நாள் காலையில் செல்ல வேண்டும். இதற்காக இங்கு போலீசார், வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பக்தர்கள் அதிகமாக வரும் வடசேரிக்கரை இலவங்கல் நிலக்கல்  சாலக்கயம் சாலையிலும், யானைகள் வருகின்றன.

நேற்று முன்தினம் (டிசம்., 9ல்) பிலாப்பள்ளி வனத்துறை அலுவலகம் அருகே ஆறு யானைகள் வந்தன. அவற்றை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar