Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... விருதுநகர் கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு விருதுநகர் கோயில்களில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வரூப கோதண்டராமர் சிலை நிறுத்தம்
எழுத்தின் அளவு:
விஸ்வரூப கோதண்டராமர் சிலை நிறுத்தம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2019
12:01

அவலுார்பேட்டை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டிலிருந்து கிளம்பிய விஸ்வரூப கோதண்டராமர் சிலை விழுப்புரம் மாவட்டம் கப்ளாம்பாடியில் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, ஈஜிபுரத்தில் நிறுவ, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தில் 64 அடி உயரத்தில் 300 டன் எடையில் வடிவமைக்கப்பட்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை, 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் எடுத்து செல்கின்றனர்.

இந்த சிலை கடந்த 25 ம் தேதி மாலை விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகில் உள்ள செல்லபிராட்டை கூட்ரோட்டில் தனியார் கல்லுாரி அருகே நின்றது. மாநில நெடுஞ்சாலை துறையின் அனுமதி கிடைத்த பின் கடந்த 30 ம் தேதி பகல் 1;00 மணிக்கு வளத்தி வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டுக்கு அன்று மாலை 5;30, மணிக்கு சென்றடைந்தது.அங்கிருந்து நேற்று காலை 11;50, மணிக்கு புறப்பட்ட சிலை, விழுப்புரம் மாவட்ட எல்லையான சஞ்சீவிராயன் பேட்டை, மேல்செவலாம்பாடி வழியாக மாலை 3:00 மணிக்கு கப்ளாம்பாடி கிராமத்திற்கு வந்தது. அங்கிருந்து சிலை செல்லும் வழியில் இடையூறாக உள்ள மூன்று வீடுகளை இடிக்க வேண்டியுள்ளதால், சிலை நிறுவன குழுவினர், வீட்டின் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.இதன் காரணமாக கோதண்டராமர் சிலை, கப்ளாம்பாடி கிராமத்தில் நிறுத்தி வைத்துள்ளதால், அவலுார்பேட்டையில் இருந்து சேத்பட் வழியாக சென்னைக்கு செல்லும் பஸ்கள், மேல்மலையனுார்-வளத்தி வழியாக திருப்பி விடப்பட்டன. இதே போல் திருவண்ணாமலை செல்லும் பஸ்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்று டன் பல்வேறு வகையான ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சென்னை; 2026ம் ஆண்டின் முதல் நாளான இன்று வடபழநி முருகன் கோவிலில் அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar