Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாண்டை முன்னிட்டு தர்மபுரி ... திண்டுக்கல்லில் கோயில்கள், தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை திண்டுக்கல்லில் கோயில்கள், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கல் பண்டிகைக்கான காப்பு கட்டுகளை தயார் செய்வதில் ஆர்வம்
எழுத்தின் அளவு:
பொங்கல் பண்டிகைக்கான காப்பு கட்டுகளை தயார் செய்வதில் ஆர்வம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2019
01:01

பல்லடம்:பொங்கல் பண்டிகைக்கான காப்பு கட்டுகளை தயார் செய்வதில், பல்லடத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், இப்போதே ஆர்வம் காட்டி வருகிறார்.

பொங்கல் பண்டிகை என்றாலே, வீடுகள் தோறும், வேப்பிலை, ஆவாரம் பூ, மற்றும் பூளைப்பூ கொண்டு, காப்பு கட்டுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், காப்பு கட்டுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார், பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த முதியவர் ராமசாமி.

அவர் கூறியதாவது:அண்ணா நகரில் பெட்டி கடை நடத்தினேன். வருமானம் குறைவு என்பதால், பண்டிகைகளின்போது, இதுபோன்று ஏதாவது செய்து வருவாய் பார்த்து வருகிறேன். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், அருகிலுள்ள காட்டு பகுதிகளுக்கு சென்று, பூளை பூக்களை சேகரித்து, கட்டுகளாக கட்டி தயார் செய்து வருகிறேன்.பண்டிகை நெருங்கும் நேரத்தில், பூளை பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விடுகிறது. மேலும், அவை எளிதில் வாடாது என்பதால், அவற்றை இப்போதே பறித்து கட்டுகளாக்கி வருகிறேன். பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன், வேப்பிலை மற்றும் ஆவாரம் பூக்களை இணைத்து, கட்டுகளாக்கி விற்பனை செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar