Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் வீரபத்ரகாளியம்மன் ... அனுப்பபட்டியில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் விழா அனுப்பபட்டியில் ஆண்கள் மட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
சென்னையில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
02:01

சென்னை: சென்னையில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும், நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள், பல மணி நேரம்,  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.


தமிழகம் மற்றும் கேரளாவில், மார்கழி மாதத்தில் அமாவாசை, மூல நட்சத்திரம் கூடிய நாளன்று, ஆஞ்சநேயர் கோவில்கள், வைணவக்  கோவில்களிலும், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை, நங்கநல்லுாரில் உள்ள ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில், டிச., 27ம் தேதி முதல், நாளை  வரை, சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு, 29ம் தேதி, 36 அடி உயர மூலவருக்கு, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்காக, 36 கிலோ துாய சந்தனம் பெறப்பட்டு,  அரைக்கப்பட்டது. இதையடுத்து, டிச., 31ல், லட்சார்ச்சனை நடந்தது.அனுமன் ஜெயந்தியான நேற்று, சுவாமிக்கு, ஏழு கால பூஜை, பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்  மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை முதல் இரவு வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் நின்று, ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனர். விழாவிற்கான  ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், லட்சுமிகாந்த பாரதி செய்திருந்தார். இன்று, லட்சார்ச்சனை பூர்த்தியுடன் உற்சவர் புறப்பாடு நடக்கிறது.அதேபோல், அசோக் நகர், மயிலாப்பூர்,  கொட்டிவாக்கம் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களிலும், நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆஞ்சநேயருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு  அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar