Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூச விழா நாளை நிறைவு: அலகு ... அக்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது? அக்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பணத்தில் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பணத்தில் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

23 ஜன
2019
11:01

திருப்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு, சிவன்மலையில், நேர்த்தி கடன் செலுத்த, பணத்தால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் பக்தர்கள் வந்து வழிபட்டனர்.காங்கயம், சிவன்மலை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தேரோட்டம், நேற்று முன்தினம் மாலை துவங்கியது. பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு, தேர் தெற்கு வீதியில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், பக்தர்கள் விரதம் இருந்து, காவடி எடுத்து, சிவன்மலைக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களின் காளை மாடுகளை அலங்கரித்து காவடியுடன் கொண்டு செல்கின்றனர். அந்த காளைக்கு பக்தர்கள் பணம் தோரணமாக போட்டு அலங்காரம் செய்துள்ளது பக்தர்களை கவர்ந்துள்ளது.அதன்பின், பணத்தை கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு ஆங்காங்கே கூடாரம் போட்டு அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar