Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி ராதா கல்யாண மஹேத்ஸவம் திட்டக்குடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா திட்டக்குடி மாரியம்மன் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சுகாதாரக்கேடு
எழுத்தின் அளவு:
குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சுகாதாரக்கேடு

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
02:06

சின்னமனூர்: குச்சனூர் சுரபி நதி மாசடைந்துள்ளதால் ஏற்படும் துர்நாற்றத்தில் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆடி சனிவார பெருந்திருவிழா துவங்கும் முன் தூய்மைப்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரசித்தி பெற்ற பரிகார தலமான குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயிலுக்கு வாரத்தின் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

கோயிலின் எதிரேயுள்ள சுரபி நதியில் நீராடி, கொடிமரத்தில் எள் தீபம் ஏற்றி வழிபட்டால், தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். கோயில் வளாகம் தூய்மையின்றி இருப்பதால் வெளியூர் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். பெரியாறு அணையில் நீர்மட்டம் சரிந்ததால், குச்சனூர் ராஜ வாய்க்காலில் நீர் திறக்கப்படவில்லை. இதனால் சுரபி நதி நீரின்றி வறண்டுள்ளது. இதில் பேரூராட்சி கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில் "2 ஆண்டுகளுக்கு முன் கோயில் எதிரே ராஜ வாய்க்கால் கரையில் படித்துறை அமைத்து, காண் கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் கீழ் பகுதி வாய்கால் தூர்வாராததால், கோயிலருகே தண்ணீர் தேங்கி நிற்கிறது. பேரூராட்சி கழிவுநீருடன் பக்தர்கள் விட்ட ஆடைகளும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஆடி சனிவார பெருந்திருவிழா துவங்கவுள்ளது. அதற்குள் கால்வாயை தூர்வாரி
சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar