Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரமேரூர் முத்து மாரியம்மன் ... நெகமம் அய்யன் கோவிலில், பொன்னர் சங்கர் திருக்கல்யாணம்: கிராமிய கதைப்பாடல் நிகழ்ச்சி நெகமம் அய்யன் கோவிலில், பொன்னர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் பக்தர்கள் ஓய்வுக்கூடம், மண்டபம்
எழுத்தின் அளவு:
திருப்போரூரில் பக்தர்கள் ஓய்வுக்கூடம், மண்டபம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
01:08

திருப்போரூர்:திருப்போரூரில் கட்டப்பட்ட, திருமண மண்டபம், பக்தர்கள்  ஓய்வுக்கூடம், நீண்ட காலமாக திறக்கப்படாததால், பொதுமக்கள்  சிரமப்படுகின்றனர்.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, நெம்மேலி  சாலையில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டுள்ளது.அதே இடத்தில், 2.5 கோடி  ரூபாயில், ஏழை எளி யோருக்கு வசதிக்காக திருமண மண்டபம், தங்கும் அறைகள்,  சுற்றுச்சுவர் மற்றும் பார்க்கிங் வசதியோடு கட்டப்பட்டது.பணிகள் முடிந்து, மூன்று  ஆண்டுகள் ஆகியும், இன்னும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., - எம்.எல்.ஏ.,  இதயவர்மனிடம், ஓய்வுக்கூடம் மற்றும் திருமண மண்டபத்தை திறக்க வேண்டும்  என, பக்தர்கள் மனு அளித்தனர். இதையடுத்து, கடந்த மாதம் நடந்த சட்டசபை  கூட்டத்தொடரில், எம்.எல்.ஏ., இதயவர்மன், திருப்போரூரில் கட்டப்பட்டுள்ள  அறநிலையத் துறைக்கு சொந்தமான கட்டடங்களை திறக்க வேண்டும் என, கவன  ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இருப்பினும், பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட  ஓய்வுக்கூடம், திருமண மண்டபத்தை, அற நிலையத் துறை அதிகாரிகள்  திறக்கவில்லை.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது: விசேஷ முகூர்த்த  நாட்களில், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை சுற்றியுள்ள மண்டபங்களில், 20  திருமணங்களும், கந்தசுவாமி கோவிலில், 30க்கும் மேற்பட்ட பிரார் த்தனை  திருமணங்களும் நடக்கின்றன.திருமணத்திற்கு வரும் உறவினர்கள், தங்கும்  வசதி யின்றி பாதிக்கப்படுகின்றனர். எனவே, மண்டபம், தங்கும் அறை,  ஓய்வுக்கூடங்களை திறந்தால் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar