Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களிலும் ஒருங்கிணைந்த ... சித்திமுக்தி விநாயகர் வருடாபிஷேக விழா சித்திமுக்தி விநாயகர் வருடாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை வாசல் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கோட்டை வாசல் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 செப்
2019
12:09

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரண்மனை பகுதியில் உள்ள கோட்டை வாசல் விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் கோட்டை வாசல் விநாயகர் கோயில் உள்ளது. சேதுபதி மன்னர் காலத்தில் கோட்டைக்குள் நுழையும் போது விநாயகரை வணங்கி தான்உள்ளே செல்வார். அரண்மனையில் உள்ள மன்னர் குடும்பத்தினர் மட்டுமல்லாது அனைவரும் கோட்டை வாசலில் அமைந்திருந்த விநாயகரை வணங்கி செல்வார்கள். பிரபலமான கோட்டை வாசல் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. செப்., 10ல் காலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னஷே்வர பூஜையுடன் தொடங்கியது. மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல்கால யாக சாலை பூஜை 108 திரவிய ேஹாமத்துடன் நடந்தது. செப்.,11ல் காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, பகல் 12:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், பூர்ணாகுதி, தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவு திரவியஹோமம், வேத பாராயணம் நடந்தது.நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை 7:45 மஹா பூர்ணாகுதி, தீபாரதனை நடந்தது. 8:15க்கு விமான கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 8:25 க்கு மூலஸ்தான மஹா அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, விழாக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் செய்திருந்தனர். செப்., 24ல் மண்டாலாபிஷேகம் நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar