1.  அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில்,  திருச்செங்கோடு  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    அர்த்தநாரீஸ்வரர் | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    பாகம்பிரியாள் | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    ஈரோட்டிலிருந்து 18 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. 
பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91-4288-255 925, 93642 29181 | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 208  வது தேவாரத்தலம்  ... | 
   
   
         
  
    2.  அருள்மிகு கைலாசநாதர் கோயில்,  ராசிபுரம்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    கைலாசநாதர் | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    அறம்வளர்த்தநாயகி | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., சேலத்திலிருந்து 27 கி.மீ., தூரத்தில் ராசிபுரம் இருக்கிறது. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கோயில் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91- 4287 - 223 252,+91- 94435 15036, +91-99943 79727 | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    கைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.  ...  | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறது. மேற்கு நோக்கிய தலம்  ... | 
   
   
         
  
    3.  அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில்,  நாமக்கல்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    ஆஞ்சநேயர் | 
   
    
    |  இருப்பிடம்  | 
    : | 
    நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசிபுரம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் கோயில் இருக்கிறது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91- 4286 - 233 999, 94438 26099. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை  ...  | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    இங்கு ஆஞ்சநேயர்  18 அடி உயரமும் , கையில் ஜெபமாலையுடனும்,   இடுப்பில் கத்தியுடனும்  ... | 
   
   
         
  
    4.  அருள்மிகு அசலதீபேஸ்வரர் கோயில்,  மோகனூர்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    மதுகரவேணியம்பிகை (குமராயி) | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் மோகனூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91- 4286 - 257 018, 94433 57139. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    காவிரியில் நீராடி சுவாமியை வழிபட முன்வினைப்பாவம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அதிகளவில் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் அறுபது, எண்பதாம் திருமணங்கள் செய்து  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    சிவன், சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் கிழக்கு நோக்கி காட்சி  ... | 
   
   
         
  
    5.  அருள்மிகு நாவலடி கருப்பசாமி கோயில்,  மோகனூர்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    கருப்பசாமி | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    செல்லாண்டியம்மன் | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    நாமக்கல்லில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் மோகனூர் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91- 4286 - 256 400, 256 401, 255 390. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    பீட வடிவில்  ... | 
   
   
         
  
    6.  அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில்,  மோகனூர்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    பாலசுப்பிரமணியர் ( பழநியாண்டவர்) | 
   
    
    |  இருப்பிடம்  | 
    : | 
    நாமக்கல்லில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் மோகனூர் இருக்கிறது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91-4286 - 645 753, +91- 98424 41633. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    இத்தலத்து முருகனிடம் வேண்டிக்கொண்டால் அறிவு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் குழந்தை பிறக்கும் என்பது  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி  ... | 
   
   
         
  
    7.  அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோயில்,  மோகனூர்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர் | 
   
    
    | அம்மன்/தாயார் | 
    : | 
    பத்மாவதி | 
       
    |  இருப்பிடம்  | 
    : | 
    நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் மோகனூர் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஆட்டோவில் 1 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91- 4286 - 256 100, 94429 57143. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    கல்வியில் சிறப்பிடம் பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, நோய் தீர இங்கு  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரர் போல ருக்மிணியும்  ... | 
   
   
         
  
    8.  அருள்மிகு மாரியம்மன் கோயில்,  ராசிபுரம்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    மாரியம்மன் | 
   
    
    |  இருப்பிடம்  | 
    : | 
    ராசிபுரத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91- 4287 - 220 411, 99940 71835. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    நோய்கள் நீங்க இங்கு அம்பாளிடம் அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். கண்நோய் உள்ளவர்கள் அம்பிகைக்கு கண்மலர் வைத்து வழிபடுகின்றனர்.  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    இத்தல அம்மன் நித்யசுமங்கலி என்ற சிறப்பு பெயருடன் சுயம்பு அம்மனாக  ... | 
   
   
         
  
    9.  அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயில்,  கபிலர்மலை  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    பாலசுப்பிரமணியசுவாமி | 
   
    
    |  இருப்பிடம்  | 
    : | 
    நாமக்கல்லில் இருந்து பரமத்தி வழியாக ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 28 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. அதுபோல் பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் வழியில் 8வது கி.மீ., தொலைவிலும், ப.வேலூரில் இருந்து 6வது கி.மீ., தொலைவிலும் கோவில் அமைந்துள்ளது. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91 4268-254100, 90957 24960. | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    பக்தர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணத்தடை நீங்க, வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள பாலசுப்ரமணியரை வழிபட்டுச்  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி குழந்தை வடிவில் குழந்தை குமாரராக இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலைத் தாங்கிய வண்ணம் அழகுமிக்க முருகனாக காட்சி அளிக்கிறார்.மூலஸ்தானம் அமைந்துள்ள  ... | 
   
   
         
  
    10.  அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில்,  நாமக்கல்  | 
      | 
   
  
    | மூலவர்  | 
    : | 
    லட்சுமி நரசிம்மர் | 
   
    
    |  இருப்பிடம்  | 
    : | 
    நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் சாளக்கிராம மலையின் மேற்குப்புறம் குடவரை கோயிலில் உக்ர நரசிம்ம திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி. | 
   
  
    |  போன்  | 
    : | 
    +91 | 
   
   
    |  பிரார்த்தனை  | 
    : | 
    பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.  ... | 
   
  
    |  சிறப்பு  | 
    : | 
    இங்கு நரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருப்பது  ... | 
   
   
               |