Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் போலீசார் - தேவசம் போர்டு ... இருமுடி கட்டில் பிளாஸ்டிக் தவிர்க்கவும்: தந்திரி வேண்டுகோள் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை செல்லும் இருதய நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்லும் இருதய நோய் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதிவு செய்த நாள்

27 நவ
2019
02:11

சபரிமலை: இருதய நோய் உள்ளவர்கள் சபரிமலை செல்லும் போது மருந்து சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது, மருந்து குறிப்புகளுடன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கி 10 நாட்கள் கடந்த நிலையில் மாரடைப்பால் 34 பேர் சன்னிதானம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதில் ஐந்து பேர் இறந்தனர். 29 பேர் காப்பாற்றப்பட்டனர். 2017–-18 சீசனில் 281 பேர் சிகிச்சை பெற்றதில்  36 பேர் இறந்தனர். 2018-–19 சீசனில் 173 பேர் சிகிச்சை பெற்றதில் 24 பேர் இறந்தனர்.

இதையடுத்து  பம்பை முதல் சன்னிதானம் வரை 24 மணி நேரமும் இயங்கும் ஐந்து இருதய நோய் சிகிச்சை மையங்கள்  திறக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய முதலுதவி மையங்கள் ஹாட்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு  இருதய நோய் கிசிக்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பத்தணந்திட்டை, கோட்டயம் மருத்துவமனைகளுக்கு கொண்டு  செல்லப்படுகின்றனர். பொதுவாக இருதய நோய்க்கு மருந்து சாப்பிடுவர்கள்  கண்டிப்பாக சபரிமலை வரும்போதும் மருந்து சாப்பிடவேண்டும். அவசியம் மருத்துவ குறிப்புகளை கையில் வைத்திருக்க வேண்டும். இது சபரிமலையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும். பயணம் தொடங்கும் முன்னர் சிகிச்சை பெற்று வரும் டாக்டர்களின் ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும். மிகமிக மெதுவாக மலையேற  வேண்டும். முடியாதவர்கள் டோலியில் வரவேண்டும். அசாதாரண நிலை தோன்றினால் பக்கத்தில் உள்ள மருத்துவ உதவி மையத்துக்கு செல்ல வேண்டும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar