Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் தரிசனத்துக்கு ... வடலுார் தருமசாலை நிறுவிய நாள் உற்சாகமின்றி கொண்டாட்டம் வடலுார் தருமசாலை நிறுவிய நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைத்து பூசாரிகளுக்கும் நிவாரண நிதி
எழுத்தின் அளவு:
அனைத்து பூசாரிகளுக்கும் நிவாரண நிதி

பதிவு செய்த நாள்

25 மே
2020
02:05

சென்னை : நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, அனைத்து கிராமக் கோவில் பூசாரிகளுக்கும், நிவாரண நிதி அளிக்கப்பட வேண்டும் என, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் கூறியதாவது:கிராமக் கோவில் பூசாரிகளுக்கு, இரண்டாவது தவணையாக, தலா, 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்ட, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களாக உள்ள, 33 ஆயிரத்து, 627 பேருக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக, 3.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில், 20 ஆயிரத்து, 415 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என, அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி கூறியுள்ளார்.

எனவே, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள, 13 ஆயிரம் பூசாரிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. பயனாளிகளின் வயது மற்றும் நலவாரியத்தில் புதுப்பிக்காததை காரணம் காட்டி, நிவாரணத் தொகை மறுக்கப்பட்டுள்ளது.கடந்த, 15 ஆண்டுகளாக பூசாரிகள் நலவாரியம் செயல்படாமல் முடங்கி கிடந்துள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை கண்டுக் கொள்ளவில்லை. பல காரணங்களைக் கூறி, நலவாரிய உறுப்பினர்களை புதுப்பிக்கவில்லை. எனவே, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், வேறுபாடு காட்டாமல் நிவாரண நிதி வழங்க வேண்டும். இரண்டாவது நிவாரண நிதி வழங்கும் முன், நல வாரியத்தில் பதிவு செய்திருந்த அனைத்து பூசாரிகளின் பட்டியலையும் தயாரித்து, அதன்படி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம் அருகே பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar