Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் விழாக்கள் ரத்து பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி பெருவிழா: நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணி பெருவிழா: நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

28 ஆக
2020
03:08

 சென்னை, பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலய பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஊரடங்கு காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அன்னை வேளாங்கண்ணி ஆலயம். அதன், 48வது ஆண்டு பெருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடக்கிறது.

சென்னை, மயிலை, உயர் மறைமாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கொடி ஏற்றி, விழாவை துவக்கி வைக்கிறார். ஊரடங்கு காரணமாக, இந்த திருவிழா, மக்கள் பங்கேற்பு இல்லாமல் கொண்டாடப்படுகிறது. எனவே, பக்தர்கள் யாரும், ஆலயத்திற்கு வரவோ, கொடியேற்றத்தில் பங்கேற்கவோ முயற்சிக்க வேண்டாம்.பக்தர்கள் வசதிக்காக, கொடியேற்றம் உள்ளிட்ட நவநாள் வழிபாட்டு நிகழ்வு களும், மாதா தொலைக் காட்சியிலும், பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட, சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.இவ்வாறு, அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தையான வின்சென்ட் சின்னதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் வேண்டுகோள்!சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 48வது ஆண்டின் பெருவிழா, கொடியேற்றத்தன்று, வழக்கமாக நகரின் பல பகுதிகளில் இருந்து, பக்தர்கள் நடைபயணமாக சென்று பங்கேற்பர். இந்தாண்டு, தொற்று காரணமாக, ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது என, ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள், கொடியேற்றத்தில் பங்கேற்க வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar