Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ... திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா: கவர்னருக்கு அழைப்பு திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் கொட்டும் மழையிலும் நாம சங்கீர்த்தனம்
எழுத்தின் அளவு:
தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் கொட்டும் மழையிலும் நாம சங்கீர்த்தனம்

பதிவு செய்த நாள்

17 டிச
2020
12:12

 புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் கொட்டும் மழையிலும், நாம சங்கீர்த்தனம் நடந்தது.புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் மார்கழி மாதத்தையொட்டி முதல் நாள் நகர்வல நாம சங்கீர்த்தனம் நேற்று காலை 5.45 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் துவங்கியது.இதனை சங்கர் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார்.


தொடர்ந்து கீதாராம சாஸ்திரி தலைமையில் நாம சங்கீர்த்தனம் வேதபாடசாலை மாணவர்கள் வேதபாராயணத்துடன் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கியது.பாகவதர்கள் ஜெயராமன், சிவதாசன் தலைமையில் விஜயா, ஹேமா வெங்கட்ராமன், மகாலட்சுமி,புவனா வாசுதேவன், மைதிலி ரமணன், கிருபாகரன், பாலா, அய்யப்பன், சீத்தாராமன், அருணாசலம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கணபதி வந்தனம், குருவந்தனம் ஆகியவை முடித்து நாம சங்கீர்த்தனத்தை துவக்கினர்.கொட்டும் மழையிலும் நாம சங்கீர்த்தனம் கோவிலில் இருந்து புறப்பட்டு நேரு வீதி, செஞ்சி சாலை, அம்பலத்தடையார் வீதி வழியாக மீண்டும் மணக்குள வினாயகர் கோவிலில் காலை 7.30 மணிக்கு முடிந்தது.நகர்வல சங்கீர்த்தனத்தில் விநாயகர், முருகன், அம்மன், சிவன், விஷ்ணு, ராமர், பாண்டுரங்கன், கிருஷ்ணன், சிவன் பாடல்களும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் பாடப்பட்டன.சமிதியின் உறுப்பினர்கள் வெங்கடேசன், கார்த்திகேயன், சீனிவாசன், உமாசங்கர், கணேசன், லட்சுமிநாராயணன், சீத்தாராமன், ரகோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நாளை 18 ம்தேதி ரெயின்போ நகர் எட்டாவது குறுக்கு தெரு சுமுக..விநாயகர் கோவிலில் காலை 5.45க்கு துவங்கி,மீண்டும் அந்த கோவிலிலேயே 7.30 மணிக்கு நிறைவு பெறுகின்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar