Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கைகொண்ட சோழபுரத்தில் அரண்மனை ... ராஜகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ராஜகோபால சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி கொள்ளிட கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை
எழுத்தின் அளவு:
திருச்சி கொள்ளிட கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

பதிவு செய்த நாள்

30 ஏப்
2021
09:04

 திருச்சி:தமிழகத்திலேயே மிகவும் உயரமான, 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

சென்னை, நங்கநல்லுாரில் ஆஞ்சநேயருக்கு, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 32 அடி உயர சிலை உள்ளது. இது தான், தமிழகத்தில் மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலை, அடுத்ததாக, நாமக்கல்லில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலையுடன், கோவில் உள்ளது.

இந்நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில், தமிழகத்தில் மிகவும் உயரமான, 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, கோவில் மற்றும் பீடம் அமைக்கப்பட்டு வருகிறது. மே மாதம் இறுதிக்குள் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக, ஆஞ்சநேயர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள நிர்வாக அறங்காவலர், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வாசுதேவன், 65, தெரிவித்தார். இவர், ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில், 40 ஆண்டுகளாக, 2.5 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை வைத்து, வழிபாடு நடத்தி வருகிறார்.அவர் கூறியதாவது:மே மாத இறுதிக்குள் சிலை அமைக்கும் பணிகள் முடிந்துவிடும். இதற்காக, நாமக்கல் அருகில் ஒரே அளவு கல் வாங்கப்பட்டு, அதில் கலை நயத்துடன் சிலை வடிக்கும் பணிகள் முடிந்துள்ளன.சிலையை திருச்சி கொண்டு வரவேண்டியது தான் பாக்கி. திருச்சி மேலுாரில் கொள்ளிடம் கரையோரம் இடம் உள்ளது. அங்கு தான் கோவில் கட்டி, சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar