Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷா மையத்துக்கு நோட்டீஸ்: நடவடிக்கை ... மஹர சங்கராந்தி அன்று கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராட தடை மஹர சங்கராந்தி அன்று கங்கை நதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குவிந்தனர் பாதயாத்திரை பக்தர்கள்: திக்குமுக்காடியது பழநி
எழுத்தின் அளவு:
குவிந்தனர் பாதயாத்திரை பக்தர்கள்: திக்குமுக்காடியது பழநி

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
12:01

பழநி: தமிழக அரசின் கோரோனா வழிகாட்டு நெறி முறைப்படி ஜன 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை என அறிவித்தது இதனால் தைப்பூசபாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் பழநியில் குவிந்ததால் அடிவாரம் பகுதியில் முக்காடினர்.

பழநியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறை படி ஜன14, முதல் 18 வரை வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாதயாத்திரையாக நடந்து வந்த பக்தர்கள் கடந்த இரண்டு நாட்களாக பழநியில் குவிந்தனர். இதனால் பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் நிரம்பியிருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொது தரிசனத்தில் பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. போதுமான அளவு பஸ்கள் இல்லாததால் சிரமம் அடைந்தனர். சில சமயங்களில் அலைபேசி தொடர்பு சரியாக கிடைக்காமல் அவதிப்பட்டனர். சன்னதி வீதி கிரி வீதிகளின் இதில் இருசக்கர வாகனத்தை எழுப்பி வியாபாரம் செய்தவர்காளாலும், ஆக்கிரமிப்பாலும் பக்தர்கள் அவதிப்பட்டனர். இன்றும், நாளையும் மட்டுமே மலைக்கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar