Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் ஆவணி ... பரமக்குடியில் பன்னிரு திருமுறைகள் உபந்யாசம் பரமக்குடியில் பன்னிரு திருமுறைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்லிடைக்குறிச்சி கோயில் மதில்சுவர் சாய்வதை தடுக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
கல்லிடைக்குறிச்சி கோயில் மதில்சுவர் சாய்வதை தடுக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

27 ஆக
2022
10:08

கல்லிடைக்குறிச்சி: கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மதில்சுவர் சாய்ந்து விழுவதை தடுக்க தடுப்புச்சுவர் உடனடியாக அமைக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி கரையில் சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனம் மாளிகை மடத்திற்கு தென்புறம் இயற்கை எழிலோடு கோயில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் சின்னப்பட்டம் கனகசபாபதி ம்பிரான் வாழ்ந்த பூமி. பழமைவாய்ந்த இக்கோயிலில் விநாயகர், சுப்பிரமணியசுவாமி பிரதானமாக அருள்பாலிக்கின்றனர். 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலில் கல் மண்டபங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி சதுர்த்தி விழா, கந்தசஷ்டி விழா உள்ளிட்ட பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. பழ மைவாய்ந்த இக்கோயிலின் மதில்சுவர் பலம் இழந்து, ஒரு புறமாக சாய்ந்துள்ளது. இந்த மதில்சுவர் முற்றிலும் ம் அடைந்து விழுவதற்கு முன்பாக முட்டுக் டுத்து தடுப்புச்சுவர் அமைத்து, மதில் சுவரை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மழைக்காலங்களில் கோயில் உட்பகுதியில் மழைநீர் தேங்கி, பக்தர்கள் நடமாட முடியாத சூழல் உள்ளது. தேங்கும் மழைநீர் உடனுக்குடன் வெளியே செல்லவும் வழிவகை செய்யவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar