Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை நாளை மாலை திறப்பு : 17ல் ... மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
கார்த்திகை 1ம் தேதி : சபரிமலைக்கு விரதம் துவக்க தயாராகும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கார்த்திகை 1ம் தேதி : சபரிமலைக்கு விரதம் துவக்க தயாராகும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 நவ
2022
08:11

நாகர்கோவில்: சபரிமலைக்கு விரதம் இருந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் தயாராகிவரும் நிலையில் பக்தர்கள் அணியும் துளசிமாலை மற்றும் கறுப்பு நிறவேஷ்டி விற்பனை தொடங்கியது. ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள், கார்த்திகை 1ம்தேதி ஆரம்பித்து தை மாதம் 1ம் தேதி அன்று மகர ஜோதி தரிசனத்தை காணும் வரையிலும் கடுமையான விரதத்தை கடைபிடிப்பார்கள்.

அதுதான் ஐயப்பனுக்கு விரதம் இருப்பதிலேயே மிகச்சிறந்த விரதமாகும். சுத்தமான துளசிச்செடியில் உள்ள கட்டையில் இருந்து செய்யப்பட்ட துளசி மணிகளைத்தான், சபரிமலை ஐயப்பன் மாலை யாக அணிந்து,‘துளசி மணி மார்பனாக’ அமர்ந்திருக்கிறார். இதனால்தான் பவித்ரமான பக்தியோடு இருக்கும் ஐயப்ப பக்தர்களும் துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் வழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இல்லாததால் சபரிமலைக்கு விரதம்இருந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் தயாராகிவரும் நிலையில் பக்தர்கள் அணியும் துளசி மணிமாலை மற்றும் கறுப்பு, காவி நிற வேஷ்டி, சட்டை மற்றும் துண்டு போன்ற விற்பனை தொடங்கியது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை:  பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கியது. கார்த்திகை ... மேலும்
 
temple news
சபரிமலை: இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இந்த ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை செல்லும் சத்திரம், புல்மேடு வனப்பாதையை இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் ஆய்வு ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் மாயமான வழக்கை ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar