Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யப்பன் தங்க அங்கி சுமந்து செல்ல ... சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு பலத்த பாதுகாப்பு சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு பலத்த ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் மகரவிளக்கு கால நெய் அபிஷேகம் தொடக்கம் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மகரவிளக்கு கால நெய் அபிஷேகம் தொடக்கம் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

01 ஜன
2023
10:01

 சபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு கால நெய் அபிஷேகம் நேற்று அதிகாலை தொடங்கியது. நடை திறந்தது முதல் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. மரக்கூட்டம் வரை கியூ காணப்படுகிறது. சபரிமலையில் ஜன., 14ல் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு நெய்யபிேஷகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைத்தனார். பின்னர் கணபதி ேஹாமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கியது.

நேற்று முன்தினம் மாலை தொடங்கிய கூட்டம் நேற்று இரவிலும் தொடர்ந்தது. பக்தர்கள் மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வழியாக மட்டுமே அனுப்பப்படுகின்றனர். நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் 18-ம் படியில் ஏறுகின்றனர். பெரியநடைப்பந்தலில் முதியவர்கள் மற்றும் சிறுவயதினர் தனி கியூவில் நிறுத்தப்பட்டு அதிக காத்திருப்பு இல்லாமல் படியேற அனுப்பப்படுகின்றனர். பம்பையில் தண்ணீரின் ஓட்டத்தை அதிகரிக்கும் வகையில் குள்ளாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. நதியில் சீரான இடைவெளியில் குளோரினேஷன் செய்யவும், பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது, மழை குறைந்துள்ளதால் பம்பையில் தண்ணீர் ஓட்டம் குறைந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. சபரிமலைக்கான ஆன்லைன் முன்பதிவு மகரவிளக்கு தினமான ஜன.,14- வரை கிட்டத்தட்ட நிறைவு பெற்ற்றுள்ளது. ஜன., ௮ம் தேதி வரை 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ௯ முதல் 12-ம் தேதி வரை 45 முதல் 55 சதவீதம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மகரஜோதி தினமான ஜன.,1௪க்கான முன்பதிவு முடியும் தருவாயில் உள்ளது. ஜன.,15 முதல் 19- வரை குறைந்த எண்ணிகையில் தான் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar