Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்த சாலையில் ... 60 ஆண்டுக்கு பின் கோவில் திருவிழா; 400 கிடா வெட்டி பக்தர்களுக்கு விருந்து 60 ஆண்டுக்கு பின் கோவில் திருவிழா; 400 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகலாந்து கவர்னர் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
நாகலாந்து கவர்னர் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

18 மே
2023
12:05

தூத்துக்குடி: நாகலாந்து மட்டுமே என் கண்களில் தெரிகிறது. அரசியல் பேச்சு வேண்டாம் என நாகலாந்து கவர்னர் இல கணேசன் தெரிவித்தார்.

நாகலாந்து மாநில கவர்னர் இல கணேசன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கட்சியினர் வரவேற்றனர். தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தினர் ஏற்பாடு நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த, கூட்டத்தில், தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச அளவில் இந்தியாவின் முன்னேற்றம் என்ற தலைப்பில் அவர் பேசினார் முன்னதாக அவர் காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

திருச்செந்தூரில் இல கணேசன் கூறுகையில், திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற எனது நீண்ட நாள் பிரார்த்தனை தற்போது நிறைவேறுகிறது. நாகலாந்தில் மக்கள் அமைதி நோக்கி திரும்பி வருகிறார்கள். தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் தொகுதிகளில் கூட 60 சதவீதம் தான் வாக்குப்பதிவு நடக்கிறது. ஆனால் நாகலாந்தில் ஒட்டுமொத்தமாக 84 சதவீதம் வாக்களித்துள்ளார்கள். சில தலைமறைவு இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாகலாந்தை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் முன்னேற்றம் குறைவு தான். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறேன் என்றார். தமிழகத்தில் இரண்டு ஆண்டு தி.மு.க.,ஆட்சி செயல்பாடுகள் குறித்தும், மரக்காணம் கள்ளச்சாராய இறப்புகள் குறித்தும் கேட்டபோது எனக்கு நாகலாந்து மாநிலம் மட்டுமே கண்ணில் தெரிகிறது என சிரித்தபடியே கூறி விட்டுக் கிளம்பினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar