Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யாரை வழிபட்டால் ராகுகேது ... மனக்கோலம் தரும் வள்ளிமணாளன்
முதல் பக்கம் » துளிகள்
அரச, வேப்பமரம் திருமணம் நடத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
அரச, வேப்பமரம் திருமணம் நடத்துவது ஏன்?

பதிவு செய்த நாள்

27 மே
2023
03:05

சஷ்டி விரதம் என்றாலே குழந்தையில்லாத பெண்களுக்கு கர்ப்ப பாக்கியம் கொடுக்கிற ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இது ஆண்களுக்கும் உரிய விரதம் தான். குறிப்பாக, சஷ்டியின் ஆறுநாட்களும் ஒரு காலத்தில் நாகராஜருக்கு பூஜை செய்து வந்துள்ளனர். தமிழகத்திலேயே இது நடந்துள்ளது. ஆந்திரமக்கள் சுப்பிரமணியருக்கும், பாம்புகளின் தலைவனான நாகராஜருக்கும் ஒரே பெயர் தான் சூட்டியுள்ளனர். நாகராஜாவை ‘சுப்பிரமணியர்’ என்றே கருதினர் அதனால் தான் இவர்கள் இருவரையுமே ‘சுப்பராயுடு’ என்று அழைத்தனர். அரசமரமும், வேப்பமரமும் இணைந்திருக்கும் இடங்களில் அவற்றிற்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இலையுதிர் காலத்தில் இந்த இரண்டு மரங்களின் இலையும் உதிர்ந்து விடும். இந்த காலத்தில் வெயில், மழை, பனி ஆகியவற்றின் தாக்கம் குறைந்தே இருக்கும். இயற்கையன்னையே சூரியனுக்கு இப்படி ஒரு வசதியை உருவாக்கிக் கொடுக்கிறாள். அப்போது, சூரியன் தன் இளங்கதிர்களை எவ்வித இடைஞ்சலுமின்றி விநாயகர், நாகராஜர் மீது பரப்பி தன் வணக்கத்தை தெரிவிப்பதாக ஐதீகம். இதனால் தான், அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வைத்து இயற்கையன்னைக்கு நன்றி தெரிவித்தனர். இது ஒன்றும் மூடநம்பிக்கையல்ல!

 
மேலும் துளிகள் »
temple news
பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது. சகல தேவதைகளும் சிவசந்நிதியில் ... மேலும்
 
temple news
அம்மாவின் அன்பை உணர்த்துவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. உணவும், மன உணர்வும் நெருங்கிய தொடர்பு ... மேலும்
 
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar