Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை துப்புரவு பணியில் ஆயிரம் ... சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்; விண்ணை பிளந்த சரண கோஷம் சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை களபாபிஷேக கட்டண குளறுபடி; அறிக்கை கேட்டது கேரள உயர் நீதிமன்றம்
எழுத்தின் அளவு:
சபரிமலை களபாபிஷேக கட்டண குளறுபடி; அறிக்கை கேட்டது கேரள உயர் நீதிமன்றம்

பதிவு செய்த நாள்

30 நவ
2023
04:11

சபரிமலை: சபரிமலையில் களபாபிஷேகத்துக்கு கட்டணம் வசூலித்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சன்னிதானம் போலீஸ் எஸ்.பி.க்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலையில் முக்கிய வழிபாடுகளில் ஒன்று களபாபிஷேகம். மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக அரைத்த சந்தனம் தங்க குடத்தில் அடைக்கப்பட்டு பூஜித்து அது ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும். இதற்கு தேவசம்போர்டு நிர்ணயித்துள்ள கட்டணம் 38 ஆயிரத்து 400 ரூபாய். சந்தனம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தேவசம்போர்டு வழங்கும். ஆனால் பக்தர் சந்தனம் கொண்டு வந்தால் தேவசம்போர்டு 12 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். கடந்த கார்த்திகை ஒன்றாம் தேதி களபாபிசேகம் நடத்திய பக்தர் சந்தனம் அரைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். எனினும் அவரிடமிருந்து முழு தொகையான 38 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களின் வந்த செய்தியின் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து தேவசம்போர்டு அளித்த விளக்கத்தில் பொதுவாக சந்தனம் வெளியிலிருந்து கொண்டு வர அனுமதிப்பதில்லை என்றும் ஒரு விசேஷ சூழ்நிலையில் அந்த பக்தரின் சந்தனம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள்அணில் கே நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி சன்னிதானம் போலீஸ் எஸ். பி க்கு உத்தரவிட்டனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar