Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்தை முத்தாலம்மன் கோயில் ...  ஈஸ்வரன் கோயிலை புனரமைக்க அனைத்து சமுதாயத்தினர் கூட்டம் ஈஸ்வரன் கோயிலை புனரமைக்க அனைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தீர்த்த குட ஊர்வலம்; குதிரைகள், காளை மாட்டுடன் வலம் வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு தீர்த்த குட ஊர்வலம்; குதிரைகள், காளை மாட்டுடன் வலம் வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஜன
2024
04:01

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

அவிநாசியில் முதலையுண்ட பாலகனை சுந்தரனாயனார் தேவாரப் பதிகம் பாடி உயிருடன் மீட்டெடுத்த தளமாக பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் இரண்டாம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 24 ம் தேதி மஹா கணபதி யாக வேள்வி, கோவில் அன்னதான வளாகத்தில் உள்ள யாகசாலையில் நடைபெற்றது. இதில், கும்பாபிஷேக விழாவிற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட தீர்த்தக் குட ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதற்காக 27ம் தேதி அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் தல காவேரிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தீர்த்தம் எடுத்து, நேற்று அதிகாலை திரும்பிய பக்தர்கள் அவிநாசி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து நான்கு ரத வீதிகளிலும் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் மேளதாளங்கள் முழங்க சிவ கனங்களின் வாத்திய இசைக்கேற்றவாறு குதிரைகள் நடனமாட, காளை மாட்டுடன் பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக தலக்காவேரி தீர்த்தத்தை கொண்டு சென்றனர் . இந்த தீர்த்தத்தை கும்பாபிஷேக தினத்தன்று கோபுர விமானங்களுக்கு அபிஷேகம் செய்யப்படவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar