Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரையாட்டு உற்சவம் சபரிமலை நடை ... காவிரியில் நிரந்தர நீர்வரத்து நீர்ஸ்தலத்தில் பாலாபிஷேகம் காவிரியில் நிரந்தர நீர்வரத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீப விழாவில் குட்டி விமானம் மூலம் நெரிசலை கண்காணிக்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 நவ
2012
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர் கூட்டத்தை ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கண்காணித்து, கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க போலீஸார் ஆலோசனை செய்து வருகின்றனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அதனை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.மாவட்ட காவல் துறை சார்பில் கடந்த ஆண்டு தீப திருவிழாவில் பக்தர் கூட்டத்தை நகரில் கண்காணிக்க ராட்சத பலூனில் கேமரா பொருத்தி பறக்க விடப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல், திருட்டு சம்பவம் போன்றவை தடுக்கப்பட்டு, ஓரளவு போலீஸாருக்கு உதவியாக இருந்தது. இந்த முறையில், நகரின் உள்பகுதியில் மட்டுமே கண்காணிக்க முடிந்தது. இந்தாண்டு, நகருக்கு வெளியேவும் கண்காணிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தி அதன் மூலம் கண்காணிக்க போலீஸார் ஆலோசனை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar