Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசையை முன்னிட்டு ... கோயில் நிகழ்ச்சிக்கு வராத அமைச்சர்; கொடுத்த நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள் கோயில் நிகழ்ச்சிக்கு வராத அமைச்சர்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடித் திருவிழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை திறப்பில் மாற்றம்
எழுத்தின் அளவு:
ஆடித் திருவிழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை திறப்பில் மாற்றம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
10:08

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா யொட்டி நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 29 முதல் ஆக., 14 வரை நடக்கிறது. இதில் முக்கிய விழாவான ஆக., 4ல் ஆடி அமாவாசை அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து 5:00 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரித்த வெள்ளி தேரில் பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா நடக்கும். ஆக., 8 ஆடி தபசு அன்று அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 மணி முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், காலை 5:55 மணிக்கு அம்மன் கமல வாகனத்திலும், காலை 11 மணிக்கு சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், மதியம் 3:00 மணி முதல் 3:30 மணி வரை சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். அன்று காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும்.


ஆக., 12ல் மஞ்சள் நீராட்டு விழா யொட்டி மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். இதன்பின் நடை திறந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆக., 14ல் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, இதனைதொடர்ந்து கால பூஜையும் நடக்கும். காலை 6:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகி, மாலை 5 மணிக்கு மகா தீபாராதனை நடக்கும். அன்று காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar