Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசையை முன்னிட்டு ... கோயில் நிகழ்ச்சிக்கு வராத அமைச்சர்; கொடுத்த நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள் கோயில் நிகழ்ச்சிக்கு வராத அமைச்சர்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடித் திருவிழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை திறப்பில் மாற்றம்
எழுத்தின் அளவு:
ஆடித் திருவிழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை திறப்பில் மாற்றம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
10:08

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா யொட்டி நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 29 முதல் ஆக., 14 வரை நடக்கிறது. இதில் முக்கிய விழாவான ஆக., 4ல் ஆடி அமாவாசை அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து 5:00 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரித்த வெள்ளி தேரில் பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா நடக்கும். ஆக., 8 ஆடி தபசு அன்று அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 மணி முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், காலை 5:55 மணிக்கு அம்மன் கமல வாகனத்திலும், காலை 11 மணிக்கு சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், மதியம் 3:00 மணி முதல் 3:30 மணி வரை சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். அன்று காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும்.

ஆக., 12ல் மஞ்சள் நீராட்டு விழா யொட்டி மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். இதன்பின் நடை திறந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆக., 14ல் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, இதனைதொடர்ந்து கால பூஜையும் நடக்கும். காலை 6:00 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகி, மாலை 5 மணிக்கு மகா தீபாராதனை நடக்கும். அன்று காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar