Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசத்ய சாய் ஆன்மிக மையத்தில் ... வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் பாலாபிஷேகம்; பக்தர்கள் பரவசம் வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்ப தரிசனம் செய்த இளைஞருக்கு பேசும் சக்தி
எழுத்தின் அளவு:
அய்யப்ப தரிசனம் செய்த இளைஞருக்கு பேசும் சக்தி

பதிவு செய்த நாள்

16 டிச
2024
11:12

மங்களூரு: வாய் பேச முடியாத நிலையில் இருந்த இளைஞருக்கு, சபரிமலைக்கு சென்று வந்ததும் பேச்சு வந்துள்ளது. இது, அய்யப்ப சுவாமியின் அருள் என, கூறுகின்றனர்.


தட்சிணகன்னடா, புத்துாரின் சாமதெட்காவில் வசிப்பவர் பிரசன்னா, 18. இவர் மஹாலிங்கேஸ்வரா ஐ.டி.ஐ.,யில், இரண்டாம் ஆண்டு டிப்ளமா படிக்கிறார். இவர் வாய் பேச முடியாதவர். காதும் கேட்காது; சைகை மூலமாகவே உணர்த்துவார். தன் கிராமத்தில் பலர், மாலை போட்டு சபரிமலைக்கு செல்வதை பார்த்து, தானும் அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என, விரும்பினார். கடந்தாண்டு மாலை அணிந்து, விரதம் அனுஷ்டித்து, சபரிமலை சென்றார். கரடு, முரடான பாதையில் நடந்து சென்று, அய்யப்பனை தரிசனம் செய்தார்.அய்யப்பனை தரிசனம் செய்து திரும்பிய பின், அவருக்கு பேச்சு வர துவங்கியுள்ளது. வார்த்தைகள் தெளிவாக இல்லை என்றாலும், நன்றாகவே புரிகிறது. அய்யப்ப கோஷம் எழுப்புகிறார். இதுவரை வாயில் இருந்து ஒரு வார்த்தையும் வந்தது இல்லை. இப்போது பேசுகிறார் என்றால், இதற்கு அய்யப்ப சுவாமியின் அருளே காரணம் என, குடும்பத்தினர் நம்புகின்றனர். இம்முறை மீண்டும் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார்,

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar