Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோட்டை மாரியம்மன் ... கோமாளி அரங்கன் கோவில் பக்தர்களின் பாதயாத்திரை விழா கோமாளி அரங்கன் கோவில் பக்தர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி விழா; சிவாலயங்களில் முன்னேற்பாடு தீவிரம்
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி விழா; சிவாலயங்களில் முன்னேற்பாடு தீவிரம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2025
11:02

திருப்பூர்; மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாளில், சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு தரிசனம் நடப்பது வழக்கம். மாலை துவங்கி, விடியற்காலை வரை, நான்கு கால சிவராத்திரி பூஜைகள் நடைபெறும்.


திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவராத்திரி அன்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதற்காக, கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன. மாலை, 6:30 மணிக்கு முதல் கால அபிேஷக மற்றும் அலங்காரம்; இரவு, 9:00 மணி, நள்ளிரவு, 12:30 மணி, அதிகாலை, 4:00 மணி ஆகிய நேரங்களில் மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக, மூன்றாவது காலத்தில் நடைபெற உள்ள, மகாலிங்கோத்பவர் அபிேஷகத்தை பார்ப்பது சிறப்பு வாய்ந்தது. வரும், 27ம் தேதி காலை, பள்ளியெழுச்சி பூஜையுடன் சிவராத்திரி பூஜைகள் நிறைவு பெறும்.


திருப்பூர் எஸ்.பெரியபாளையம் ஸ்ரீஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா நாளை நடைபெற உள்ளது. மாலை 6:00 மணிக்கு துவங்கி, நான்கு கால சிவராத்திரி அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் விமரிசையாக நடைபெறும். சிவாச்சாரியார்களும், பக்தர்களும், இரவு முழுவதும் கண்விழித்து, தேவாரம், திருவாசகம் உட்பட, பன்னிரு திருமுறைகளை பாராயணம் செய்து, சிவபெருமானை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar