Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தருமபுரம் ஆதீனத்தில் பட்டணபிரவேசம்; ... பழநியில் 18ம் நுாற்றாண்டு ஓலைச்சுவடி கண்டெடுப்பு பழநியில் 18ம் நுாற்றாண்டு ஓலைச்சுவடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை காளிகாம்பாள் கோவிலில் ரூ.1.51 கோடியில் திருப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
சென்னை காளிகாம்பாள் கோவிலில் ரூ.1.51 கோடியில் திருப்பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

20 மே
2025
10:05

சென்னை; பாரிமுனை, காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவிலில், 1.51 கோடி ரூபாயிலான திருப்பணிகளை, அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.


பின், அவர் அளித்த பேட்டி: பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. இங்கு, 1.51 கோடி ரூபாயில் பாலவிநாயகர், முருகன், நாகராஜா சன்னிதிகள் உட்பட, 17 திருப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டு உள்ளன. கடந்த, 400 ஆண்டுகள்பழமையான இக்கோவிலுக்கு, செப்., 4ல் கும்பாபிஷேகம் நடத்தும்வகையில், திருப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். இக்கோவிலுக்கு, 3 கோடி ரூபாய் கோவில் நிதி, உபயதாரர் நிதி வாயிலாக, அறங்காவலர் குழு முயற்சியால் வெள்ளித்தேர் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும், 28ம் தேதி வெள்ளோட்டம் பார்க்கப்படும். அதன்பின், பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த அர்ப்பணிக்கப்படும். கோவில் நிலங்களை அளவிடும் பணி, மயிலாப்பூரில் துவக்கப்பட்டது. அதன் நீட்சியாக, 50,001வது ஏக்கரை காஞ்சிபுரத்திலும், ஒரு லட்சம் ஏக்கர் பெரியபாளையத்திலும் அளவீடு செய்யப்பட்டது. தற்போது, 2,00,001 வது ஏக்கர் நிலத்தை அளவிடும் பணி, 21ம் தேதி ஸ்ரீபெரும்புதுாரில் துவக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar