Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கலி ஆஞ்சநேயா ... ஏகாதசி விரதம்; விளக்கேற்றி பெருமாளை வழிபட துன்பம் நீங்கும்.. நல்லதே நடக்கும்! ஏகாதசி விரதம்; விளக்கேற்றி பெருமாளை ...
முதல் பக்கம் » துளிகள்
திருப்பதி வெங்டாஜலபதி கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாத தரினம் எப்படி நடக்கும் தெரியுமா?
எழுத்தின் அளவு:
திருப்பதி வெங்டாஜலபதி கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாத தரினம் எப்படி நடக்கும் தெரியுமா?

பதிவு செய்த நாள்

21 மே
2025
12:05

திருப்பதி வெங்டாஜலபதி கோயிலில் தினமும் அதிகாலை பெருமாள் சுப்ரபாதம் கேட்டு எழுந்தருள்வார். அப்போது தொட்டிலில் துயில் கொண்டிருப்பவருக்கு போகசீனிவாசன் என்று பெயர். சுப்ரபாதம் பாடும்போது, அர்ச்சகர் இருவர், கோயில் ஊழியர் இருவர், தீப்பந்தம் ஏந்துபவர், வீணை இசைப்பவர் ஆகிய ஆறுபேரும் சந்நிதி முன்னுள்ள தங்கவாசலின் முன் நின்று எழுந்தருளச் செய்வர். அப்போது கருவறை தீபம் அனைத்தும் ஏற்றப்படும். வேதபாராயண கோஷ்டியினர் வீணை இசைத்து கவுசல்யா சுப்ரஜா எனத்துவங்கும் வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடுவர். அப்போது போகசீனிவாசர் மூலவராகிய சீனிவாசப்பெருமாளிடம் எழுந்தருள்வார். பெருமாளுக்கு அப்போது பாலும் வெண்ணெய்யும் படைக்கப்படும். இந்த தரிசனத்திற்கு சுப்ரபாத தரினம் என பெயர்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆசியாவின் மையப்பகுதியிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில்,  பெத்லகேம் என்னுமிடத்தில் ... மேலும்
 
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
சீடர்களுடன் விருந்துக்கு சென்றார் இயேசு. அவருக்கு அருகில் உட்கார்வது யார் என சீடர்களான  பேதுரு, ... மேலும்
 
temple news
மார்கழி திருவோணம் பெருமாளை வழிபட மிக சிறந்த தினமாகும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட ... மேலும்
 
temple news
ஹூப்பள்ளி மாவட்டம், வெங்கடேஷ்வர் நகர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar