Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி விழா : ராமேஸ்வரம் ... நவராத்திரி முதல் நாள்; மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் நவராத்திரி முதல் நாள்; மாதா திரிபுர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துர்கா பிரதிஷ்டையுடன் நவராத்திரி வழிபாடு துவங்கிய வட மாநிலத்தினர்
எழுத்தின் அளவு:
துர்கா பிரதிஷ்டையுடன் நவராத்திரி வழிபாடு துவங்கிய வட மாநிலத்தினர்

பதிவு செய்த நாள்

22 செப்
2025
06:09

பல்லடம்;  பல்லடம் அருகே, வடமாநில குடும்பத்தினரின் நவராத்திரி வழிபாடு, துர்கா பிரதிஷ்டையுடன் இன்று துவங்கியது.


கோவை மாவட்டம், சூலூரில் வசிக்கும் வடமாநில குடும்பத்தினர் இணைந்து, ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடி வருகின்றனர். பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது. இன்று காலை, நவராத்திரியை முன்னிட்டு சிலை பிரதிஷ்டை செய்யும் பணி துவங்கியது. இதை முன்னிட்டு, காரணம்பேட்டை பெருமாள் கோவிலுக்கு வந்த வட மாநில குடும்பத்தினர், அங்கு வழிபட்ட பின், பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்தனர். செண்டை மேளங்கள் முழங்க, நடனமாடியபடி வந்த வடமாநிலத்தினர், காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலுக்கு வந்தனர். அங்கு, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. அருகே அமைக்கப்பட்ட கூடாரத்தில், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் துர்கை உள்ளிட்ட சிலைகளின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு பூஜைகள், வேள்வி வழிபாடுகள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் அசிம் குமார் ஓஜா கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar