Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ... வேண்டுதலை ஆறு மாதத்தில் நிறைவேற்றும் பெல்தங்கடி சூர்யா சதாசிவ ருத்ரா கோவில் வேண்டுதலை ஆறு மாதத்தில் ...
முதல் பக்கம் » துளிகள்
சிவன், விஷ்ணு சிலைகள் ஒரே இடத்தில் இருக்கும் 800 ஆண்டு பழமையான கோவில்
எழுத்தின் அளவு:
சிவன், விஷ்ணு சிலைகள் ஒரே இடத்தில் இருக்கும் 800 ஆண்டு பழமையான கோவில்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
12:03

சிக்கமகளூரு டவுன் ஹலேஹூப்பள்ளியில் ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரர் கோவிலில் உள்ளது. மிகவும் அரிதாக, தனித்துவமான கோவில்களில் மட்டுமே காண முடியும் ஒரு சிறப்பு இக்கோவிலில் உள்ளது. இங்கு சிவன், விஷ்ணு சிலைகள் ஒரே இடத்தில் இருக்கின்றன.


சிவலிங்கத்தின் அடியில் விஷ்ணுவின் புனித அம்சமாக கருதப்படும் நாராயண சாளக்கிராமம் என்ற புனிதமாக கருங்கல் உள்ளது. விஷ்ணுவின் கோவில்களில், சாளக்கிராம கல்லை தரிசிக்க, அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்காது. இக்கோவிலில் எளிதில் அக்கல்லை தரிசிக்கலாம்.


கோவில் குறித்து அர்ச்சகர் ஜெகதீஷ் கூறுகையில், ‘‘கோவில் அமைந்திருந்த இடம் ஒரு காலத்தில் மண்ணில் புதைந்து இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் புதையலுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. கடவுளின் சிலையும், கல்வெட்டுகளும் மட்டுமே எஞ்சி இருந்தன. தற்போது கோவிலை புனரமைத்து வருகிறோம். தினமும் மூன்று நேரம் பூஜை செய்கிறோம். மூகாம்பிகை சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளோம்,’’ என்றார்.


கோவில் தினமும் காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை திறந்து இருக்கும்.


பஸ், ரயில் வசதி உள்ளது


* பெங்களூரில் இருந்து சிக்கமகளூரு 241 கி.மீ.,

* மெஜஸ்டிக்கில் இருந்து அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன.

* பெங்களூரில் இருந்து சிக்கமகளூருக்கு நேரடி ரயில் சேவையும் உள்ளது. 

 
மேலும் துளிகள் »
temple news
விவசாயிகளின் தண்ணீர் கஷ்டத்தை போக்க, மன்னரின் கனவில் தோன்றி தண்ணீர் வரவழைத்த ஆதிசேஷன் வரலாறு ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டத்தில் மிகவும் பிரபலமான இடம் தர்மஸ்தலா. இங்கு தான் உலகப்புகழ் பெற்ற மஞ்சுநாத ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியின் குந்தாபூர் தாலுகா கமலாசிலே கிராமத்தில், பிராமி துர்கா ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், மங்களூர் அருகில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிருங்கேரி சாரதாதேவி திருக்கோயில். இங்கே ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar