Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருஷ்டி விலக குங்குமம் வை விருப்பம் நிறைவேற... விருப்பம் நிறைவேற...
முதல் பக்கம் » துளிகள்
மகிழ்ச்சியாக வாழ...
எழுத்தின் அளவு:
மகிழ்ச்சியாக வாழ...

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
09:04

இந்திரத்யும்னன் என்ற மன்னர் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தார். மகாவிஷ்ணுவின் பக்தரான அவர் ஒருநாள் மவுன விரதம் இருந்தார். அப்போது அவரைக் காண அகத்திய முனிவர் வந்தார். அவரை வரவேற்காமல் வழிபாட்டிலேயே இருந்தார் மன்னர். இதனால் கோபம் கொண்ட அகத்தியர், ‘‘விருந்தினரை உபசரிக்காத நீ யானையாகப் பிறப்பாய்’’ எனச் சாபமிட்டார். கஜேந்திரன் என்ற பெயரில் யானையாக காட்டில் அலைந்தார் மன்னர் இந்திரத்யும்னன்.


இதற்கிடையில் அதே காட்டில் இன்னொரு சம்பவம் நடந்தது. ஒருநாள் தேவலோகத்தைச் சேர்ந்த ‘ஹூஹூ’ என்பவன் அங்கிருந்த குளத்தில் நீராடினான். அங்கு தேவல மகரிஷி தண்ணீர் குடிக்க வந்தார். அப்போது விளையாட்டாக அவருடைய காலை இழுத்தான் ஹூஹூ. கோபத்தில், ‘‘நீ முதலையாக பிறப்பாய்’’ என சாபமிட்டார். அவனும் அந்த குளத்திலேயே முதலையாக வாழ்ந்தான்.


அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது கஜேந்திரன் யானை. அதன் காலை முதலை கவ்வி இழுத்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் அதனால் தப்ப முடியவில்லை. கடைசியாக மகாவிஷ்ணுவை அழைத்தது. உடனடியாக கருடன் மீதேறி வந்த மகாவிஷ்ணு, சக்கர ஆயுதத்தால் முதலையைக் கொன்றார்.


பாகவதத்தில் உள்ள இந்த ‘கஜேந்திர மோட்சம்’ வரலாறை படித்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar