Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: பணிச்சுமை உயரும்! தனுசு: போட்டியில் சாதனை! தனுசு: போட்டியில் சாதனை!
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை)
விருச்சிகம்: பணப்புழக்கம் கூடும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2013
10:08

செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய் நன்மை தரும் இடத்தில் இல்லாவிட்டாலும், பார்வையால் நற்பலன் வழங்குவார். ஆகஸ்ட் 20ல், இவர் கடக ராசிக்கு செல்வதால் முயற்சிகளில் பின்னடைவும், ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால், பக்தி எண்ணம் மேலிடும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதாரம் உயரும்.புதன் 10-ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். இதனால் பெண்களின் ஆதரவும், அவர்களால் நன்மையும் ஏற்படும். பொருள் சேரும். புதனின் பார்வையால் பொருளாதாரம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இவர் செப்.3ல் கன்னி ராசிக்கு பெயர்ச்சியடைந்தாலும், அவரால் நன்மை தொடரும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும்.சூரியன் மாதம் முழுவதும் 10ம் இடமான சிம்மத்தில் இருப்பார். அங்கு அவர் எடுத்த செயலை செய்து முடிக்க அருள்புரிவார். மேலும் நல்ல பணப் புழக்கத்தையும் கொடுப்பார்.சுக்கிரன் 11-ம்இடமான கன்னியில் இருப்பது சிறப்பான அம்சம். அவரால் பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள் அடிக்கடி வீட்டிற்கு வருகை புரிவர். உடல் நலம் சுகம் கிட்டும். செப்.8ல், சுக்கிரன் 12-ம் இடமான துலாம்ராசிக்கு மாறுகிறார்.அதனால் காரியத்தடைஏற்படலாம். கேது சாதகமான இடத்தில் இருந்து நன்மையைத் தந்து கொண்டிருக்கிறார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். பெண்கள் ஆபரணம் வாங்குவதுடன், பிள்ளைகளால் பெருமை அடைவர். குருபகவான் சாதமற்ற இடத்தில் இருந்தாலும் பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். சனி, ராகு மீது குருபார்வை படுவதால் கெடுபலன் குறையும்.  கலைஞர்கள் சீராக முன்னேறுவர். மாத பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம்  கிடைக்கும்.

நல்ல நாள்: ஆகஸ்ட் 19, 20, 26,27,28,செப்.4,5,6,7, 8,11,12,15,16
கவன நாள்: ஆகஸ்ட் 30,31,செப்.1
அதிர்ஷ்ட எண்: 3,7    நிறம்: பச்சை,செந்தூரம்
வழிபாடு: நாகராஜரை வணங்குங்கள். ராகு,சனிக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் செயல்கள் தடையின்றி நடக்கும். மாலையில் வீட்டில் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை) »
temple news
மேஷம்;அசுவினி;வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்; எந்த ஒன்றிலும் முதல் இடத்தில் இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
மிதுனம்; மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; எடுத்த வேலையை உடனே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்: தெளிந்த அறிவும் சுய சிந்தனையும் கொண்டு  வெற்றி காணும் உங்களுக்கு, ஐப்பசி ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்; என்ன நடந்தாலும் அதையெல்லாம் அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar