Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை! வழிபாட்டில் வாழைப்பழம் படைப்பது ஏன்? வழிபாட்டில் வாழைப்பழம் படைப்பது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
ஆயுள் கூடணுமா... சமையல் பண்ணுங்க!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஏப்
2014
12:04

ஆணோ, பெண்ணோ.. சமையல் கலையைக் கற்றுக்கொண்டு, வீட்டில் யார் சமைக்கிறார்களோ, அவர்களுக்கு ஆயுள் விருத்தியாகும். காரணம் தெரியுமா! சமையல் என்பது தவம் செய்வது மாதிரி.முனிவர்கள் அந்தக் காலத்தில் கடவுளை நினைத்து தவம் செய்தார்கள். தவத்தை வடமொழியில் தபஸ் என்பர். இதற்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள். பச்சைக் காய்கறிகளை பக்குவமாய் சமைத்தால், ருசியான கூட்டாகமாறுகிறது. சமைக்கும் போது, மனம் அங்கும் இங்கும் ஓடாது. ஏனெனில், உப்பு போட்டோமா, புளி கரைசலை ஊற்றினோமா என்ற சந்தேகமெல்லாம் வந்து விடக்கூடாது. மனம் ஒரு நிலைப்பட்டு இருந்தால் தான் சமையல் ருசிக்கும். பொதுவாக பெண்களே சமையல் செய்வதால், அவர்கள் ஆண்களை விட அதிக வயது வாழ்கிறார்கள். காரணம், அவர்களையே அறியாமல் செய்யும் சமையல் என்னும் தவத்தால் தான்.திருநெல்வேலி மாவட்டத்தில், சமையல் தொழில் செய்பவர்களை தவசுப்பிள்ளை என்று குறிப்பிடுவர். தவசு என்றால் சமையல்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar