Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரலாற்றில் இடம் பெற்றுள்ள.. ராமரின் ... சபரிமலை சீசன்: ஜரிகை பார்டர் வேட்டிக்கு கிராக்கி! சபரிமலை சீசன்: ஜரிகை பார்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் ராஜகோபுரம் முகப்பில் ரூ.40 லட்சத்தில் கருங்கல் மண்டபம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 நவ
2014
11:11

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் ராஜகோபுரம் எதிரில், ரூ.40 லட்சம் மதிப்பில் கருங்கல் மண்டபம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் ள்தோறும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருநள்ளார் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் கோவில் ராஜகோபுரம் வாசல் முன்பு கான்கிரீட் மூலம் மேற்கூரை அமைக்கப்பட்டது. ஏழுநிலை ராஜகோபுரத்தின் முகப்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி விரைவில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில், சனீஸ்வர பகவான் கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

சனிப்பெயர்ச்சி விழா, வரும் டிச.16ம் தேதி நடக்கிறது. அன்று மதியம் 2.43 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப் பெயர்ச்சி விழாவிற்கு பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால், பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ராஜகோபுரம் முகப்பு கருங்கல் மண்டப பணிகளை நவ., மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar