கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வதுடன், அவரது வாகனங்களுக்கும் நைவேத்தியம் செய்கிறார்கள். அதன்படி, யானைக்குக் கரும்பும், குதிரைக்கு சர்க்கரைப் பொங்கலும் படைக்கிறார்கள். இது எந்தக் கோயிலிலும் காண முடியாத சிறப்பம்சம்.