Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ்நாட்டுக் கோயில்களின் பரப்பளவு! குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் - பழமொழி தெரியுமா? குருவிக்கு தக்கது ராமேஸ்வரம் - ...
முதல் பக்கம் » துளிகள்
நாமம் சொன்னால் நற்பலன் நிச்சயம்!
எழுத்தின் அளவு:
நாமம் சொன்னால் நற்பலன் நிச்சயம்!

பதிவு செய்த நாள்

21 மே
2015
03:05

இறைவனின் நாமத்தை சொன்னாலே போதும் பலன் தானாகவே வந்துசேரும். யஜுர் வேதத்தை எடுத்துப் பிழிந்தால், நமசிவாய என்ற நாமம் சாரமாக வரும் என்பார்கள். ஆகவே நமசிவாய என்று உச்சரித்தால் யஜுர் வேதத்தையே ஓதிய பலன் உண்டு என்பது அர்த்தமாகிறது. ஒரு நல்ல வார்த்தை திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொழுது அது நம் எண்ணத்தை துõய்மைப்படுத்துகிறது. அதற்கேற்ப செயலை வடிவமைக்கிறது. ராம என்ற வார்த்தை மாருதியை சொல்லின் செல்வன் ஆக்கியது. மரா என்று உச்சரிக்கப்பட்ட வார்த்தை கூட ராம என்று மாறி ஒரு கொள்கையனின் மனதிற்கு வெள்ளை அடித்து ஒரு வால்மீகியை வெளிக்கொண்டு வந்தது. குரங்குகள் நம்மை நெருங்கும் பொழுது ராமா என்று சொல். அவை தொந்தரவு செய்யாது என்பார்கள். உண்மை! ராமா என்று சொல்லி வந்தால் நம் மனக்குரங்கு நம்மை கடிக்காது என்பதுதான். நமக்குப் பிடித்தவர்களின் பெயரைக் கேட்டதும் மனதில் மகிழ்ச்சி உணர்வும், பிடிக்காதவர்களின் பெயரைக் கேட்டதும் கசப்புணர்வும் வருகிறது. சத்தம் மனதை எவ்வளவு துõரம் ஆளுமை செய்கிறது.

இறைவனின் நாமம் தொன்று தொட்டு உச்சரிக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. கங்கைப் பிராவாகம் போன்று அதில் ஓர் அருள் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறைவனின் நாமத்தைச் சொல்லி, அந்த அருள் வெள்ளத்தில் நம்மை இணைக்க வேண்டும். நல்ல நினைவு இருக்கும் பொழுதே இறைவனின் நாமத்தை நிரந்தர வைப்பு நிதியைப் போல் மனதில் நிலைப்படுத்த வேண்டும். தற்கால சேமிப்பு பிற்காலத்தில் உதவுவது போல் நாம் சொன்ன பலன் காலன் வரும் வேளையில் கை கொடுக்கும்; பேரின்பக் கரை சேர்க்கும் என்பது உறுதி.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar