Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருபெயர்ச்சி: நற்பலன் பெறும் ... ராகவேந்திரர் வழங்கும் தைரிய ஸ்லோகம்! ராகவேந்திரர் வழங்கும் தைரிய ஸ்லோகம்!
முதல் பக்கம் » துளிகள்
குரு பெயர்ச்சி: பலன் தரும் பரிகாரம்!
எழுத்தின் அளவு:
குரு பெயர்ச்சி: பலன் தரும் பரிகாரம்!

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2015
04:06

குரு பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினருக்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.  அவற்றைத் தவிர்க்க இந்த பரிகாரத்தை  மேற்கொண்டால்  நிம்மதி பெறலாம்.

ரிஷபம்

வெள்ளிக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட வேண்டும். வெண்பட்டு உடுத்தி மல்லிகை மாலை சூட்டி சேமியா பாயாசம், சாம்பார் சாதம், மாம்பழம் நைவேத்யம் செய்ய வேண்டும். சக்கரத்தாழ்வார் காயத்ரி படிக்க வேண்டும்.

ஓம் ஸுதர்சனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தந்நோ சக்ர: ப்ரசோதயாத்!!

சிம்மம்

ஞாயிற்றுக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு பாலபிஷேகம் செய்து அன்னத்தால் காப்பிட வேண்டும். சந்தனக்கலர் பட்டு உடுத்தி, வாழைப்பழம், சாத்துக்குடி, முள்ளங்கி சாம்பார் சாதம் படைத்து
அர்ச்சனை செய்ய வேண்டும். சிவன் காயத்ரி  படிக்க  வேண்டும்.  

ஓம் மஹாதேவாய வித்மஹே
ருத்ர மூர்த்தயே தீமஹி
தந்நஸ் சிவ: ப்ரசோதயாத்

விருச்சிகம்

செவ்வாய்க்கிழமை தட்சிணாமூர்த்திக்கு குங்குமம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனக்காப்பிட்டு, சிவப்பு பட்டு உடுத்தி, செண்பகப்பூ மாலை சூட்ட வேண்டும். மாதுளை, துவரம்பருப்பு சாதம், ஜிலேபி நைவேத்யம் செய்து அர்ச்சிக்க வேண்டும். பைரவர் காயத்ரி படிக்க வேண்டும்.

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கஸிஷ்ணாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்

மகரம்

சனிக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். கொண்டைக்கடலை, முல்லைப்பூ மாலை சாத்தி மஞ்சள் வஸ்திரம் உடுத்த வேண்டும். ஆரஞ்சு, கருப்பு திராட்சை, வேகவைத்த கடலைப்பருப்பு உருண்டை, எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். விஷ்ணு காயத்ரி  படிக்க வேண்டும்.  

ஓம் நாராயணாய வித்மஹே
வாஸு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

 
மேலும் துளிகள் »
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 
temple news
கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இவர் கேரள ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியையாக கொண்டாடுகிறோம். அட்சயம் என்றால் ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar