Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லையம்மன் கோவில் கூழ்வார்த்தல் ... விநாயகர் சதுர்த்திக்கு பலவகை சிலைகள் தயார் விநாயகர் சதுர்த்திக்கு பலவகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி, ஆவணி அமாவாசை எகிறியது எலுமிச்சை விலை!
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி, ஆவணி அமாவாசை எகிறியது எலுமிச்சை விலை!

பதிவு செய்த நாள்

12 செப்
2015
11:09

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி, ஆவணி அமாவாசையை முன்னிட்டு, சிறுமலை எலுமிச்சை விலை 60 கிலோ சிப்பம் ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை மலைப்பகுதியில் விளையும் எலுமிச்சைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. நாட்டு எலுமிச்சையை விட அதிக சாற்றை தரவல்லது என்பதால் வியாபாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சிறுமலை எலுமிச்சைக்கு தனி வரவேற்பு உள்ளது.

மாவட்டத்தில் சிறுமலை பகுதியில் 604 எக்டேரிலும், ஆடலுார், கொடைக்கானலில் 120 எக்டேரிலும் மலை எலுமிச்சை சாகுபடியாகிறது. ஏ.வெள்ளோடு, சிலுவத்துார் ரோடு, நத்தம், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 121 எக்டேரில் நாட்டு எலுமிச்சை பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் 5 ஆயிரத்து 438 எக்டேரில் சாகுபடியாகிறது.இன்று (செப்.12ல்) ஆவணி அமாவாசை என்பதால் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதை முன்னிட்டு நேற்றே, திண்டுக்கல் சிறுமலை செட் சந்தையில் எலுமிச்சை அதிகளவில் வியாபாரிகள் வாங்கி சென்றனர். செப், 17ல் விநாயகர் சதுர்த்தியும் வரவுள்ளதாலும், மதுரையிலுள்ள சில்லரை வியாபாரிகள் அதிகளவில் திண்டுக்கல்லுக்கு வந்து எலுமிச்சைகளை வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்தது.கடந்த மாதத்தில் 60 கிலோ சிப்பம் ரூ.2,500க்கு விற்பனையானது. தற்போது 60 கிலோ சிப்பம் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar