Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை ... அபயக்கரம் அருளும் ஆலிலைக் கண்ணன்! அபயக்கரம் அருளும் ஆலிலைக் கண்ணன்!
முதல் பக்கம் » துளிகள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாண மகிமை!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி திருக்கல்யாண மகிமை!

பதிவு செய்த நாள்

03 பிப்
2016
04:02

இருமைப்பண்பு இல்லாமல் உலகமே இல்லை. தனித்து சாதனை படைப்பது என்பது நடக்காத ஒன்று. நடந்தாலும் அதனால் பயனேதும் இல்லை. ஒரு செயல் நடக்க இரண்டின் சேர்க்கை அவசியமாகும் என்பதே திருக்கல்யாண தத்துவம். மின்சார சக்தியை ஆராய்ந்து பார்த்தால் அதனுள் இருவித சக்திகள் இருப்பதை அறியலாம். ஒன்று பாசிடிவ், மற்றொன்று நெகடிவ். இவ்விரு ஆற்றலும் இணைந்தே மின்சக்தி உண்டாகிறது. இதைப் போன்று உலகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் பேராற்றலை சக்தி, சிவம் என்றழைக்கிறோம். சிவம் சக்தியோடு சேர்ந்து விளங்கினால் உலகவுயிர்களும் ஆண், பெண் தன்மையில் கூடி மகிழும். இறைவன் இன்புற்றிருப்பது உயிர்களின் நலத்திற்காகவே, மீன் தான் இடும் முட்டைகளை கண்ணால் பார்க்க முட்டை பொரித்து குஞ்சாவது போல, மீனாட்சியம்மையின் கடைக்கண் பார்வையால் உலகவுயிர்கள் நற்கதி அடைகின்றன. தேவி இறைவனை விட்டு என்றும் நீங்காத தன்மை கொண்டவள். பாலில் சுவை போலவும், தீயில் நெருப்பு போலவும், மணியில் ஒளி போலவும் உறைபவள். அர்த்த நாரீஸ்வரராக தோன்றிய போது இறைவனில் சரிபாதி பெற்ற பெருமையுடையவள். மலையத்துவஜ பாண்டியனின் மகளாக தோன்றி தவம் இயற்றி, அந்த பரமனையே கணவராக அடைந்தாள். அம்மையின் அருந்தவத்திற்கு இறைவன் மகிழ்ந்து, காட்சி கொடுத்து, அவளைத் திருமணம் செய்து கொண்டதை மீனாட்சி திருக்கல்யாண திருவிழா நினைவுறுத்துகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 
temple news
விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar