Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுக்கிர தோஷம் நீக்கும் பரிகாரம் ... மகா கவியாக்கும் சரஸ்வதி! மகா கவியாக்கும் சரஸ்வதி!
முதல் பக்கம் » துளிகள்
இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் பைரவர் வழிபாட்டு முறைகள்?
எழுத்தின் அளவு:
இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் பைரவர் வழிபாட்டு முறைகள்?

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2016
03:06

இழந்த பொருளை மீட்கவும் நமக்கு வரவேண்டிய சொத்துக்கள், பணம் வந்துசேரவும் கீழுள்ள பரிகாரத்தைச் செய்யவும் பைரவர் கோயிலில் செவ்வாய்கிழமையில் அல்லது மாலை நேரத்தில் பூசணிக்காய். மாதுளம் பழத்தில் மிளகு தீபமேற்றி வழிபாடு செய்தால் அனைத்து பொருட்களையும் மீட்டுவிடுவீர்கள். (செவ்வாய்க்கிழமையில் மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரையிலும் ராகு காலம் வருகின்றது). அனைவரும் பலன்பெறலாம்.

எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவிந்தடவும் சகோதரர்களுக்குள் ஒற்றுமை ஏற்படவும் குடும்பத்தில் ஒற்றுமை வலுவடையவும் கீழுள்ள எளிய பரிகாரத்தை செய்யவும் 22 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோத்து செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அல்லது மாலை வேளையில் பைரவருக்கு அணிவிக்க வேண்டும். இதனை ஒன்பது வாரம் செய்ய வேண்டும் 9-ஆவது வாரம் பைரவருக்கு கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்திட வேண்டும். இதுவொரு முக்கியமான அபிஷேகம். இந்த அபிஷேகம் செய்தால் மேற்சொன்ன பலன்களை அடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar