Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தசரா திருவிழா: ... பழநி மலைக்கோயில் சன்னதி இன்று மதியம் நடை அடைப்பு பழநி மலைக்கோயில் சன்னதி இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீநிவாச பெருமாளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து மாலை!
எழுத்தின் அளவு:
ஸ்ரீநிவாச பெருமாளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து மாலை!

பதிவு செய்த நாள்

10 அக்
2016
12:10

முதுகுளத்துார்: தென்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் புரட்டாசி பூஜைக்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து அலங்கார மாலைகள் கொண்டு வரப்படுகிறது. ஆதங்கொத்தங்குடியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தென்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. இஸ்லாமிய படையெடுப்பின்போது இந்தியாவிலுள்ள கோயில்கள் சிதைக்கப்பட்டன. ஆதங்கொத்தங்குடி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் மூலவர் விக்ரஹங்கள் அருகில் உள்ள திடல் எனும் மண்மேட்டில் புதையுண்டது. இந்த நிலையில், ஆதங்கொத்தங்குடி மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இங்கிருந்த ஒருசில குடும்பத்தினர், புதையுண்ட விக்ரஹங்கள், தெய்வத்திருமேனிகளை எடுத்து வந்து, ராமநாதபுரம் மன்னர்களின் உதவியோடு ஸ்ரீநிவாச பெருமாளுக்கு கோயில் கட்டினர்.

திருப்பதிக்கு சென்று வழிபட இயலாத பக்தர்கள் ஆதங்கொத்தங்குடி தென்திருப்பதியில் பிரார்த்தனை, நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அலங்காரம் செய்வதைப்போல் இங்கும் அலங்காரம் செய்யப்படுகிறது. பெருமாளுக்கு வெள்ளி கவசம் அணிவித்து, மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து மலர் மாலைகள் தனியாக வாகனத்தில் எடுத்து வரப்பட்டு, ஈரத்துணிகளால் பாதுகாக்கப்பட்டு, மறுநாள் பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. விஷேச நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar