Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி ... மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகன் கோயில் கந்தசஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சோலைமலை முருகன் கோயில் கந்தசஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

01 நவ
2016
10:11

அழகர்கோவில்: கந்தசஷ்டியை முன்னிட்டு அழகர்கோவிலில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இக்கோயிலில் நேற்று காலை 8:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, புண்யாக வாசனம், ரக் ஷாபந்தனம் முடிந்து, 9:00 மணிக்கு யாகசாலை பூஜையும், மூலவருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 9:30 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் உற்சவருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. சண்முகர் சன்னதி முன் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு கோயிலில் தங்கி விரதத்தை துவங்கினர். மஹா அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து அன்ன வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் கோயிலை வலம் வந்தார்.

நவ., 5 வரை தினமும் காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை முடிந்து முறையே காமதேனு, யானை, ஆட்டுக்கிடா, சப்பரம், குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நவ., 5ல் மாலை 4:00 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 4:45 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது.

நவ.,6ல் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 6:30 மணிக்கு மஹா அபிஷேகம், ஆராதனை முடிந்து காலை 11.00 மணிக்கு வள்ளி, தெய்வானைக்கு மங்கள நாண் சூட்டும் திருக்கல்யாணம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், பாவாடை தரிசனம், தீபாராதனை முடிந்து, பல்லக்கில் புறப்படும் முருகப் பெருமான் கோயிலை வலம் வருகிறார். மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை முடிந்து மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar