பூஜையின் முடிவில் ஓம் சாந்தி என்று மூன்றுமுறை சொல்கிறார்களே! ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2017 04:01
சாந்தி என்றால் அமைதி. அமைதி இல்லாத வாழ்க்கை உபயோகமற்றதாகிறது. தனி மனிதனின் அமைதியின்மை பலரைப் பாதிக்கும். இதனால் வீடு, அலுவலகம், நாட்டு நிர்வாகம் சீர்குலையும். எனவே அனைவரும் அமைதியும் மகிழ்ச்சியும் பெற மூன்று முறை சாந்தி சொல்லப்படுகிறது.