சுவாமிக்கு சூட்டி அர்ச்சனை செய்த மலரைத் தலையில் வைத்துக் கொள்ளலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2017 04:01
சுவாமி பிரசாதமான மலர்களைத் தலையில் சூட்டி வணங்கும் வழக்கம் காலங்காலமாக வழக்கில் உள்ளது. கார்களில் போட்டு சாலையில் சிதறச்செய்து, காலில்மிதி படுமாறு போடுவது தான் தவிர்க்கப்பட வேண்டும்.