Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகமங்கலத்தில் 12ம் நூற்றாண்டு ... ராமேஸ்வரம் கோயில் வீதியில் கண்காணிப்பு கேமரா ராமேஸ்வரம் கோயில் வீதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமூக விரோதிகளின் பிடியில் சமணர் பள்ளி: வரலாற்று சின்னங்கள் சிதைப்பு
எழுத்தின் அளவு:
சமூக விரோதிகளின் பிடியில் சமணர் பள்ளி: வரலாற்று சின்னங்கள் சிதைப்பு

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
11:01

மேலுார்: மேலுார் அருகே கருங்காலக்குடி சமணர் பள்ளியில் சமூக விரோத செயல்களால் நடப்பதால், வரலாற்று சிறப்புமிக்க இடம் புனிதத்தன்மையை இழந்து வருகிறது. இந்த சமணர் பள்ளியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமண முனிவர்கள் தங்கி ஆன்மிகம் மற்றும் கல்வி தொண்டு புரிந்துள்ளனர். இதற்கு சான்றாக பிராமிய எழுத்துக்களால் ஆன தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளது. இக் குகையின் அருகில் உள்ள பாறையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் அதன் கீழ் தமிழ் வட்டெழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டும் உள்ளது.

மேலும் பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுகளும், சாப்பாட்டு தட்டுகளும்,  மூலிகை ஓவியங்களும் உள்ளது. வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் நான்கு வழிச்சாலை மற்றும் பள்ளி முன் வைக்கப்பட்ட பதாகைகள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளது. இப் பள்ளியை பாதுகாக்கும் வகையில் தொல்லியல் துறையினர் முன்பகுதியில் கேட் போட்டுள்ளனர்.  ஆனாலும் சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த சரவணன் கூறியதாவது: - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் காவலாளி இல்லாததால் சமண தீர்த்தங்கரர் சிலை முன் மதுகுடித்தல் உள்ளிட்ட  சமூக விரோத செயல்கள் நடக்கிறது. மேலும் அடுப்பு வைத்து அசைவ விருந்தும் நடக்கிறது. பராமரிப்பு இல்லாததால் மூலிகை ஓவியங்கள் சிதிலமடைந்து வருகிறது, என்றார். தொல்லியல் துறையினர் இந்த பள்ளியின் பாதுகாப்பை பலப்படுத்தி சுற்றுலா தலமாக மாற்றி வருங்கால சந்ததிக்கு வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar