Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முன்னோர் சாபத்தை துரத்தும் மாசிமக ... மாசியில் கடல் நீராடல்! மாசியில் கடல் நீராடல்!
முதல் பக்கம் » துளிகள்
ஹோலிப்பண்டிகை கொண்டாடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
ஹோலிப்பண்டிகை கொண்டாடுவது ஏன்?

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
04:02

மாசி மாத பவுர்ணமியை ஒட்டி (மார்ச்13) வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை  கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விடும். வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்து மகிழ்வர். பிரகலாதனின் தந்தை இரண்யனின் உறவுப் பெண்ணான ஹோலிகா என்பவள் குழந்தைகளைக் கொன்று தின்பாள். நெருப்பால் கூட தன்னை அழிக்க முடியாது என்ற வரம் பெற்றிருந்தாள். இரண்யன் தன் மகன் பிரகலாதனை இவளிடம் கொடுத்து, பெருமாளின் பெயரை உச்சரிக்கும் அவனைக் கொல்லச் சொன்னான். ஹோலிகா, பிரகலாதனைத் தூக்கிக் கொண்டு தீயில் குதித்தாள். பிரகலாதன் மட்டும் சாம்பலாவான். தான் வெளியில் வந்து விடலாம் என நம்பினாள். ஆனால், தனக்கு கிடைத்த வரத்தை தான் மட்டும் பயன்படுத்தாமல், அடுத்தவரை அழிக்க நினைத்த அவள் தீயில் எரிந்து போனாள். பிரகலாதன் பெருமாள் அருளால் உயிர் பிழைத்தான். இதனால் தான் ஹோலிகாவுக்கு கொடும்பாவி கட்டி எரிக்கும் வழக்கம் இருக்கிறது. ஹோலி என்றால் புனிதம். நல்லவர்களுக்கு அழிவும், தீயவர்களுக்கு வாழ்வும் கிடையாது என்பதை விளக்குவதே ஹோலி பண்டிகை. தீமை அழிந்து நன்மைகள் கிடைப்பதால், மனதில் மகிழ்ச்சி பொங்கும். இதனால் தான் கலர்பொடி தூவுதல், வண்ணநீரை வாரி இறைத்தல் ஆகியவற்றின் மூலம் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar