Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வயதைப் பற்றி கவலை வேண்டாம்! மொல்லாவைத் தெரியுமா? மொல்லாவைத் தெரியுமா?
முதல் பக்கம் » துளிகள்
நற்குணம் தரும் ஜயா ஏகாதசி
எழுத்தின் அளவு:
நற்குணம் தரும் ஜயா ஏகாதசி

பதிவு செய்த நாள்

04 மார்
2017
02:03

ரதியைவிட அழகானவள் புஷ்பவந்தி. இனிய குரல் வளம் கொண்டவள். அவள் கணவன் மால்யவான். கந்தர்வ தம்பதியான இருவரும், தேவேந்திர சபையில் ஆடிப்பாடி தேவர்களை மகிழ்வித்தனர். ஒருநாள், அவர்கள் நடனத்தின்போது  ஒருவர் மீது ஒருவர் மோகப் பார்வையை வீசிக் கொள்ளவே, பாடல் தவறி நடனத்தில் இடறல் ஏற்பட்டது. இதைப் பார்த்த இந்திரனுக்கு கோபம் ஏற்பட்டது. தொழில் செய்யும் நேரத்தில், நீங்கள் மோகவசப்பட்டதால் பேயாகி, பூமியில் திரியுங்கள்! என்று சாபம் கொடுத்தான். அவர்கள் பேய் வடிவுடன் பூமியில் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள். ஒருநாள் பசியுடன் அரச மரத்தடி ஒன்றில்  தங்கினார்கள். நமது வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே! என்று புலம்பியபடி,  இரவு முழுவதும் அவர்கள் துõங்கவில்லை. மறுநாள் பேய்களாக இருந்த அவர்கள், மீண்டும் கந்தர்வ வடிவத்தை அடைந்தார்கள். காரணம்? பட்டினியாக, துõங்காமல் இருந்த அந்த நாள் ஜயா ஏகாதசி. அந்த விரதத்தின் பலனே, அவர்களின் பேய்த் தன்மையை நீக்கியது. இது மாசி மாதம் (மார்ச்8) வரும் வளர்பிறை ஏகாதசியன்று அனுஷ்டிக்கப்படும். மனிதனிடம் நற்குணம் வளர, பெருமாளை நினைத்து இந்த விரதம் இருக்கலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
காஞ்சி மாநகரம், தென் மாநிலங்களில் பழம் பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்றா கும். பஞ்சபூததலங்களுள் முதன்மை ... மேலும்
 
temple news
தல புராணம்:  தல புராணம் மரத்தைத் தலம மாக கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெயர் பெற்றது, (ஆம்ரம் மாமரம். ... மேலும்
 
temple news
விவசாயிகளின் தண்ணீர் கஷ்டத்தை போக்க, மன்னரின் கனவில் தோன்றி தண்ணீர் வரவழைத்த ஆதிசேஷன் வரலாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar