Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நோய் தீர்க்கும் மந்திரம் குரங்குப்பிடி என்பதன் பொருள் என்ன? குரங்குப்பிடி என்பதன் பொருள் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
ஆஞ்சநேயரின் ஆச்சரியக் கேள்வி
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயரின் ஆச்சரியக் கேள்வி

பதிவு செய்த நாள்

31 மே
2017
04:05

காட்டில் அலைந்து கொண்டிருந்த ராமலட்சுமணரை முதன் முதலில் கண்ட ஆஞ்சநேயர், நீங்கள் யார்? பார்ப்பதற்கு முரண்பட்டவராக இருக்கும் நீ ங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்? என கேட்டார்.  அதற்கு லட்சுமணர், எங்களிடம் என்ன முரண்பாடு கண்டாய்? என்றார்.  நீங்கள் இருவரும்  விண்ணுலக தேவரைப்போல தென்படுகிறீர்கள். ஆனால், சாதாரண மனிதர்களைப் போல உங்களின் பாதம் தரையில் படுகிறது. தவசீலர்களாக ÷ தான்றுகிறீர்கள்! ஆனால், கையில் வில்லேந்தி நிற்கிறீர்கள். ஞானியாக காட்சியளித்தாலும் எதையோ பறிகொடுத்தவர் போல துக்கத்தில் இரு க்கிறீர்கள். இப்படி பலவிதமான முரண்பாடுகளை நான் காண்கிறேன், என்றார் ஆஞ்சநேயர்.  அவரின் பேச்சைக் கேட்ட ராமர் ஆச்சரியம்  கொண்டார். தம்பியிடம், இவன் கற்றறிந்த பண்டிதனாக இருக்க வேண்டும். இவனோடு நட்பு கொள்வது நல்லது, என்று கூறினார்.

 
மேலும் துளிகள் »
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா டவுன் பஸ் நிலையத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில், 850 ஆண்டுகள் பழமையான ... மேலும்
 
சாம்ராஜ் நகர் மாவட்டத்தின், பார்வதி தேவி கோவில் அமைந்துள்ளது. பெண்களுக்கு திருமணம் வரம், ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar