Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமண தீர்த்தங்கரர் சிற்பம்: ... மயூரநாதர் கோவிலில் காது குத்தி வெளிநாட்டு பக்தர்கள் வழிபாடு மயூரநாதர் கோவிலில் காது குத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மது குடிப்பதை மறக்க கயிறு கட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
மது குடிப்பதை மறக்க கயிறு கட்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2017
12:07

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட் டம், கீரனுார் அருகே, மது பழக்கத்தை மறக்க, கோவிலில் கயிறு கட்டப்படுகிறது. புதுக்கோட்டை மாவட் டம், கீரனுார் அருகே, கிள்ளுக்கோட்டை பகுதியில், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமையான வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு, வாரம்தோறும் செவ்வாய் கிழமை, காலை, 6:00  முதல், மாலை, 5:00 மணி வரை, பிரார்த்தனை மற்றும் பரிகார பூஜை நடத்தப்படுகிறது.

குறிப்பாக, மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க, சிறப்பு கயிறு கட்டப்படுகிறது. இக்கோவிலில், 40 ரூபாய்க்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றுடன், 2 முழம் சிகப்பு கயிறும் தருகின்றனர். கோவில் அர்ச்சகர் ராஜா சிவாச்சாரியார், கொடி மரத்தின் முன், போதை ஆசாமியை நிற்க வைத்து, பலி பீடத்தில் சூடம் ஏற்றி, ‘மது அருந்த மாட்டேன்’ என, சத்திய பிரமாணம் எடுக்க வைக்கிறார். தொடர்ந்து, மூலிகை தண்ணீரை போதை ஆசாமி மீது, மூன்று முறை தெளித்து, கையில், சிவப்பு கயிறை கட்டி அனுப்புகிறார். அம்மன் முன், சத்தியம் செய்து கயிறு கட்டிய பின், மது அருந்தினால் அம்மனின் கோபத்துக்கு ஆளாகி, தெய்வ குத்தம் ஏற்பட்டு விடும் என பயந்து, பலர் குடியை விட்டு விடுகின்றனர். இந்த கோவிலுக்கு திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் வந்து கயிறு கட்டிச் செல்கின்றனர். ராஜா சிவாச்சாரியார் கூறுகையில், ‘‘இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டிக் கொண்டவர்கள், உறுதியாக இருந்து, மது குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். போதை பழக்கத்தை தடுக்க, என்னால் முடிந்ததை செய்து வருகிறேன்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை ; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar