Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் ... ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழுதடைந்தது ஈஸ்வரன் கோவில் அறநிலை துறையினர் கவனம் திரும்புமா?
எழுத்தின் அளவு:
பழுதடைந்தது ஈஸ்வரன் கோவில் அறநிலை துறையினர் கவனம் திரும்புமா?

பதிவு செய்த நாள்

02 டிச
2017
11:12

திருத்தணி:பழுதடைந்து, பராமரிப்பின்றி இருக்கும் ஈஸ்வரன் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில் உள்ள, இருளர் காலனி பகுதியில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட, ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலை, முறையாக பராமரிக்காததால், தற்போது பழுதடைந்து உள்ளது.கோவில் மண்டபம், சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை.

இக்கோவிலில் தினமும், கிராமத்தின் சார்பில், ஒரு வேளை மட்டும், பூஜை நடந்து வருகிறது.மகா சிவராத்திரி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் உட்பட, முக்கிய திருவிழாக்களின் போது, இக்கோவிலில், வெகுவிமரிசையாக பூஜைகள் நடக்கின்றன. கிராம பொதுமக்களின், பங்களிப் புடன் இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன.கோவிலை பராமரிக்க, போதிய நிதியுதவி இல்லாததால், ஆண்டுக்கு ஆண்டு, கோவில் பழுதுஅடைந்து வருகிறது.எனவே, இந்து அறநிலை துறையினர், இக்கோவிலை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பராமரிக்க வேண்டும். மேலும், கோவிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, செருக்கனுார் கிராம பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar